இப்படிப் பண்ணிட்டாங்க சார்! குமுறிய பெற்றோர்!

  • 4 years ago
நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு தாய் தந்தைக்கு சோறு போடாமல் தவிக்கவிட்ட இரண்டு மகன்களிடம் இருந்து நிலத்தை மீட்டு தாய் தந்தையிடம் ஒப்படைத்தார் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி.

Recommended