சீட்டு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தாயும் மகனும் தற்கொலை

  • 6 years ago
தீபாவளி சீட்டை திருப்பி தராததால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரட்டூரைச் சேர்ந்தவர் அமலா ஜான் (60). இவரது மகன் ஜோஷ்வா (29). அமலாவின் கணவர் எழும்பூரில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

Mother and son commits suicide after they cannot return back the chit fund amount in Chennai.

Recommended